ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

அறிவு நிஜஸ்திதியிங்கறிஞ்ஞிடானாய் தர முதலாய விபூதியாயி தானே மறியுமவஸ்தயிலேறி மாறி வட்டம் திரியுமலாதசமம் திரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் – பாடல் 33) அறிவு தன்னியல்பறிவதற்கிங்கே நிலம் முதலாய கூறுகளாகி சுழன்றேறி மாறி வட்டமிட்டு எரியும் கொள்ளிபோல் சுழல்கிறது  * எல்லா காலங்களிலும் உலகெங்கிலும் மானுடர் படைப்பை விளக்க முயன்று வந்துள்ளனர். இந்த முயற்சியில் பல கதைகள் இட்டுக் கட்டப்பட்டன. செமிடிக் மதத்தினரைப் பொறுத்தவரை ஆதியில் ஒரு இருட்குழியில் வாழ்ந்த கடவுள் மட்டுமே இருந்தார். அவர் ஒரு உலகை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32