ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 48
தனுவில் அமர்ன்ன ஶரீரி தன்றெ ஸத்தா தனுவில் அதென்ற இதென்ற தென்னு ஸர்வம் தனுத யொழிஞ்ஞு தரிச்சிடுன்னு ஸாக்ஷா லனுபவஶாலிகளாம் இது ஓர்க்கில் ஆரும் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 48) உடலின் உள்ளுறையும் அகமது தன் மீத்தெளி நனவில் அது எனது இது எனது என்றனைத்தையும் உடலடையாளமின்றி உணரும் என்றால் மெய்மையடைந்தோரே எல்லோரும் * நமக்கு பல சார்புகள் உண்டு. சமயம், அரசியல், சமூகம், ஒழுக்கம் இவை சார்ந்த கொள்கைகள் நம்மிடம் இருக்கின்றன. அன்றாட… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 48