ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 45
ஒரு மதம் அந்யனு நிந்த்யம் ஒன்னில் ஓதும் கரு அபரன்றெ கணக்கின் ஊனமாகும் தரயில் இதின்றெ ரஹஸ்யமொன்னுதான் என்னறிவளவும் ப்ரமமென்னறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 45) ஒரு சமயம் பிறனுக்கு வெறுப்பாகின்றது ஒன்றன் கரு பிறன் கருத்தில் ஊனமாகின்றது இதன் மந்தணம் உலகிலொன்றே அதனையறிவதுவரை உள்ளது குழப்பமே ** ஒருவர் பொதுவாக எப்போதும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவருக்கென ஒரு பண்புநலன் உண்டாகிறது. அதன் மூலம் அவர் நடவடிக்கைகளை ஊகிக்க முடிகிறது. ‘அவர் உண்மையான… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 45