ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

பல மத ஸாரவும் ஏகமெந்நு பாராது உலகில்  ஒரானயில் அந்தர் என்னபோலே பல வித யுக்தி பறஞ்ஞு பாமரன்மார் அலவது கண்டு அலயாது அமர்ன்னிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 44) மதங்கள் பல சொல்வது ஒன்றென்றறியாது மத்தமா விளக்கிய குருடர் போல பாமரர் பகரும் பலவும் கேட்டு  அலைவுறாது அமைந்திடல் வேண்டும் * இது எளிய பாடலாக தோன்றக் கூடும்.  ஆனால் முந்தைய பாடலோடு ஒரு நுட்பமான தொடர்பு இதற்கு உள்ளது. 41-ஆவது பாடலில், ‘இது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின் ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40) நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல் நிலைபெறும் வந்திங்கமர்ந்து நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால் எல்லாம் உணரப்படும் பொருளாகும் * ‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’ ‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

அருளிய ஶக்திகளெத்துடர்ன்னு ரண்டாம் பிரிவிவயில் ஸமதன் விஶேஷமேகம்; விரதி வரா விஷமாவிஶேஷமொன்னி த்தரமிவ ரண்டு தரத்திலாயிடுன்னு (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 39) முற்சொன்ன ஆற்றல்களை மேலும் இரண்டாய் பிரிக்கலாம் அவற்றில் நிகர் என்பதன் பண்பொன்று பிறிதென்பதன் பண்புகளுக்கோர் முடிவில்லை இவ்வாறாய் இரண்டும் இரண்டு வகை * 33-ஆவது பாடலில், அறிவு தனது இயல்கையை அறிந்துகொள்ள பல அறியப்பட்ட பொருள்களாக மாறுகிறது என்று கூறப்பட்டது. தெளிந்த நிலை இருண்ட நிலை என பலவற்றிற்குள் அது செல்கிறது. சில… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய் விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும் நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும் கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38) பலவென்றறியப்படுவது பிறிது ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின் நிகர்நிலையில் கரைந்து கலந்திடு * இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான் விஷமமகண்ட விவேகஶக்தியென்யே விஷமயெ வென்னதினால் விவேகமாகும் விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம்                 (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37) இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை  இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா இடையூறுகளை வென்றபின் அமைக புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே  * நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

அறிவினு சக்திஅனந்தமுண்டு இதெல்லாம் அறுதியிடாம் சம அன்ய என்னிவண்ணம் இருபிரிவாய் இதில் அன்யஸாம்யமார்ன்னு உள்ளுருவில் அமர்ன்னு தெளிஞ்ஞு உணர்ன்னிடேணம்            (ஆத்மோபதேச சதகம் – பாடல் 36) அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை  ஒன்றென்றும் பிறிதென்றும் பகுக்கலாம் அவற்றை இவ்விரு பிரிவில் பிறிதென்பதை ஒன்றுடன் கலந்தே அகத்தே பெறுதல் வேண்டும் தெளிவே * மனம் விழிப்பு நிலையில் இருக்கையில் ஏற்படும் ஏதோ சில பதிவுகளே அறிவு என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது ஒரு கூறு மட்டுமே. தன்னொளி கொண்டு… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

அறிவு நிஜஸ்திதியிங்கறிஞ்ஞிடானாய் தர முதலாய விபூதியாயி தானே மறியுமவஸ்தயிலேறி மாறி வட்டம் திரியுமலாதசமம் திரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் – பாடல் 33) அறிவு தன்னியல்பறிவதற்கிங்கே நிலம் முதலாய கூறுகளாகி சுழன்றேறி மாறி வட்டமிட்டு எரியும் கொள்ளிபோல் சுழல்கிறது  * எல்லா காலங்களிலும் உலகெங்கிலும் மானுடர் படைப்பை விளக்க முயன்று வந்துள்ளனர். இந்த முயற்சியில் பல கதைகள் இட்டுக் கட்டப்பட்டன. செமிடிக் மதத்தினரைப் பொறுத்தவரை ஆதியில் ஒரு இருட்குழியில் வாழ்ந்த கடவுள் மட்டுமே இருந்தார். அவர் ஒரு உலகை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32