ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம் ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின் வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19) அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும்                                                                           (ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3