சௌந்தர்யலஹரீ – 35
மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி*ரஸி த்வமாபஸ்த்வம் பூ*மிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா சிதானந்தாகாரம் ஶிவயுவதி பா*வேன பிப்*ருஷே பாடல் – 35 ஆஞாவில் மனமாக, விஶுத்தியில் வெளியாக அநாஹதத்தில் வளியாக ஸ்வாதிஷ்டானத்தில் காற்றின் சாரதியாக மணிபூரகத்தில் நீராக இருக்கிறாய் உன் தோற்றம் எனும் வடிவன்றி வேறொன்றும் இல்லை உனது சுயத்திலிருந்து தோற்றம் கொள்வதற்கென இந்தப் பிரபஞ்ச வடிவு கொண்ட நீ பேரின்ப நனவெனும் வடிவு கொண்ட நீ சிவனை… Read More சௌந்தர்யலஹரீ – 35