ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 45

ஒரு மதம் அந்யனு நிந்த்யம் ஒன்னில் ஓதும் கரு அபரன்றெ கணக்கின் ஊனமாகும் தரயில் இதின்றெ ரஹஸ்யமொன்னுதான்  என்னறிவளவும் ப்ரமமென்னறிஞ்ஞிடேணம்               (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 45) ஒரு சமயம் பிறனுக்கு வெறுப்பாகின்றது ஒன்றன் கரு பிறன் கருத்தில் ஊனமாகின்றது இதன் மந்தணம் உலகிலொன்றே அதனையறிவதுவரை உள்ளது குழப்பமே ** ஒருவர் பொதுவாக எப்போதும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவருக்கென ஒரு பண்புநலன் உண்டாகிறது. அதன் மூலம் அவர் நடவடிக்கைகளை ஊகிக்க முடிகிறது. ‘அவர் உண்மையான… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 45

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின் ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40) நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல் நிலைபெறும் வந்திங்கமர்ந்து நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால் எல்லாம் உணரப்படும் பொருளாகும் * ‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’ ‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

அருளிய ஶக்திகளெத்துடர்ன்னு ரண்டாம் பிரிவிவயில் ஸமதன் விஶேஷமேகம்; விரதி வரா விஷமாவிஶேஷமொன்னி த்தரமிவ ரண்டு தரத்திலாயிடுன்னு (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 39) முற்சொன்ன ஆற்றல்களை மேலும் இரண்டாய் பிரிக்கலாம் அவற்றில் நிகர் என்பதன் பண்பொன்று பிறிதென்பதன் பண்புகளுக்கோர் முடிவில்லை இவ்வாறாய் இரண்டும் இரண்டு வகை * 33-ஆவது பாடலில், அறிவு தனது இயல்கையை அறிந்துகொள்ள பல அறியப்பட்ட பொருள்களாக மாறுகிறது என்று கூறப்பட்டது. தெளிந்த நிலை இருண்ட நிலை என பலவற்றிற்குள் அது செல்கிறது. சில… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய் விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும் நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும் கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38) பலவென்றறியப்படுவது பிறிது ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின் நிகர்நிலையில் கரைந்து கலந்திடு * இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான் விஷமமகண்ட விவேகஶக்தியென்யே விஷமயெ வென்னதினால் விவேகமாகும் விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம்                 (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37) இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை  இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா இடையூறுகளை வென்றபின் அமைக புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே  * நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும் மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 29) மனமலர் கொண்டு இறைபோற்றுபவர் பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை கான்மலர் கொய்க; இல்லையெனில் மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும் * முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் – ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு. … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம் ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்; ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 28) அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை தெள்ளென அறியப்படுவது துரிய நனவு ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின் இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக! * முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா வறிவதுதானத நாமரூபமாயும் கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும் வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 27) இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம் அதறியும் அதன் பெயர் வடிவம் செயல் புலன் வினையென அனைத்தும் பெரும் மாயாஜாலம் சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு; அவனிவனென்னதினாலவன் நினய்க்கு ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 26) ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும் ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன் அவிவேகத்தாலே ‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான் பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26