என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3
யதி சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவ ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு கல்லூரி விடுதியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்: விவேகானந்தா கல்லூரி விடுதியின் தலைவராக இருந்த சுவாமி நிஷ்ரேயசானந்தா துணிச்சலான மனநிலையும், உயரிய கொள்கைகளும் உடையவர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை உடையவர். எல்லோருக்கும் உதவும் அன்பான நண்பர். அவருடைய உடலும் மனமும் மிகுந்த ஒழுங்குக்கு உட்பட்டிருந்ததால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுத் தருவதில் அவர் நம்பிக்கைக்குரிய ஆசிரியராக இருந்தார். என்னை அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் என்னை… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3