ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20
உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்; ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும் நலமியலும் மலர்மால நாகமாமோ? (ஆத்மோபதேச சதகம் – பாடல் 20) இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால் பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும் நன்மலர்மாலை நாகமாகுமோ? சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம். “பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20