ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின் ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40) நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல் நிலைபெறும் வந்திங்கமர்ந்து நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால் எல்லாம் உணரப்படும் பொருளாகும் * ‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’ ‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

அறிவினு சக்திஅனந்தமுண்டு இதெல்லாம் அறுதியிடாம் சம அன்ய என்னிவண்ணம் இருபிரிவாய் இதில் அன்யஸாம்யமார்ன்னு உள்ளுருவில் அமர்ன்னு தெளிஞ்ஞு உணர்ன்னிடேணம்            (ஆத்மோபதேச சதகம் – பாடல் 36) அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை  ஒன்றென்றும் பிறிதென்றும் பகுக்கலாம் அவற்றை இவ்விரு பிரிவில் பிறிதென்பதை ஒன்றுடன் கலந்தே அகத்தே பெறுதல் வேண்டும் தெளிவே * மனம் விழிப்பு நிலையில் இருக்கையில் ஏற்படும் ஏதோ சில பதிவுகளே அறிவு என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது ஒரு கூறு மட்டுமே. தன்னொளி கொண்டு… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ப்ரியமொரு ஜாதியிதென்ப்ரியம் த்வதீய ப்ரியமபர ப்ரியமென்னநேகமாயி ப்ரியவிஷயம் ப்ரதி வன்னிடும் ப்ரமம்; தன் ப்ரியமபர ப்ரியமென்னறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 21) ஒன்றென இருக்கும் விருப்பை  எனதென உனதென பிறனதென பிரிக்கையில் வருவது குழப்பம் தன்விருப்பே பிறன் விருப்பும்  அனுபவம் என்பது அக அனுபவம் புற அனுபவம் என்று இருவகைப்படும். புற உலகில் நாம் பொருட்களுடனும், மக்களுடனும், பல்வேறு வகையான நிகழ்வுகளுடனும் இடைவினையாற்றுகிறோம். அகத்தில் எண்ணங்களை ஓம்புகிறோம்; நினைவுகளை மீட்டெடுக்கிறோம்; சில புலனனுபவங்களை பெறுகிறோம். இவ்வெல்லா… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம் ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின் வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19) அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய் நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம் சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும் யதமியலும் யதிவர்யனாயிடேணம் அகன்று விரிந்த பெரும் பாலையில் ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி செவி நிறைக்க கண்கள் திறக்கும் எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6