ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46
பொருது ஜயிப்பது அஸாத்யம் ஒன்னினோடொன்னு ஒரு மதவும் பொருதாலொடுங்குவீல; பரமதவாதியிதோர்த்திடாதெ பாழே பொருது பொலிஞ்ஞிடுமென்ன புத்தி வேணம். (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 46) போரிட்டு வெல்வது நடவாது ஒன்றோடொன்று பொருதி அழிக்கப்பட்ட மதமொன்றில்லை இது நினையாது பிறமதம் பழிப்போன் போரிட்டழிவான் வீணே என்றுணர வேண்டும் * மேலோட்டமாக இந்தப் பாடல் எளிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பேராழமும் நுண்மைகளும் கொண்ட ஒன்று. மாதக் கணக்கில் இதிலேயே உழன்றாலும் பாடல் சொல்லவருவதை முழுமையாக நம்மால் கண்டடைந்துவிட முடியாது.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46