ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறி அறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினு கண்ணுகளஞ்சுமுள்ளடக்கி த்தெருதெரெ வீணு வணங்கி ஓதிடேணம்                           [ஆத்மோபதேச சதகம் – பாடல் 1]   அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை  புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம்   ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1