ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13
முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13
முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13
சாமுவேல் என்ற ஓர் இளம் ஆசிரியர் எங்கள் பள்ளிக் கூடத்தில் இருந்தார். அவருக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயதுதான் இருக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போயிற்று. அவர் எப்போதும் மிக வேகமாக நடப்பார். மழையோ வெயிலோ இல்லாமலிருந்தாலும் அவர் தன்னுடைய குடையை விரித்துப் பிடித்தபடிதான் நடப்பார். நடக்கும்போது அவர் ஒரு கையை விறுவிறுப்பாக வீசி நடப்பது காதுக்குக் கேட்காத ஒரு தாளகதிக்கு ஏற்ப நடப்பதைப்போல இருக்கும். சில மாலைவேளைகளில் என்னைக் கைப்பிடித்து மெதுவாக என்… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 1