ஶ்ரீசக்ர தியானம் – 31
ச*ம் ஸர்வஜ்ரும்பி*ணீ அன்னையே, ஸர்வதந்த்ரமயீ, ஆன்மாவின் சாரம் புகலடைவதற்கென ஆதி முட்டையின் வாயில் திறக்கப்பட்டபோது படைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. பிரபஞ்ச இயல்கை ஒன்றினுள் வாழ்வு உயிர்மூச்சென நுழைந்ததைப் போன்றது அது. சிறிது காலத்திற்கு எதுவும் நிகழாதது போலிருந்தது. முட்டை தன் வாயில் மூடி உறக்கத்தில் ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அதன்பின்னர் அணு சிதைவுற்று அதன் உருவநேர்படிகள் பல்கிப்பெருக, படைப்பெனும் வேதிச் செயல் தொடங்கியது. படைப்புதெய்வத்தின் மூச்சுக் காற்றின் ரகசியமே ஆதிமுட்டைக்குள் நுழைந்தது. உயிரின் புதிய இருப்பிடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டதுபோன்ற… Read More ஶ்ரீசக்ர தியானம் – 31