அறம் (தர்மம்)
மனித வாழ்வுக்கு பெரிய அர்த்தம் எதுவும் இருக்கிறதா? உள்ளதென்றால் அது என்ன?’ நம் காலத்தில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி இது. சுற்றியுள்ளவர்களின் குடும்ப, சமூக, உலக வாழ்வை அவதானிக்கும் இளைஞர்கள் கேட்பது : ‘வளர்ந்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, குடும்பத்தைக் காப்பது மட்டுமே வாழ்வின் ஒரே நோக்கமாகுமா?’ ‘அர்த்தம்’ என்றால் என்ன? அடித்துப் பறித்து, திருடி, வஞ்சனை செய்து ஏராளமாகப் பொருளீட்டி, வங்கியில் சேமித்து வைப்பது, வாழ்வின் அர்த்தமாகுமா? மற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி போலியாக… Read More அறம் (தர்மம்)