புதிரான மௌனம்

மென்மையைவிட மென்மையானவன் நீ என்றாலும் என் இருதயத்தை ரணமாக்குகிறாய் அன்பெனும் புனிதப்பயணத்தில் சோர்வில்லாமல் உன் அகக் கோட்டை நோக்கி வந்துகொண்டே இருக்கிறேன் பேச்சற்று சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உன்னை காணும்போது குழம்பிப்போகிறேன் அறிவிழந்து நிற்கிறேன் பதிலில்லா மௌனத்தில் உறைந்த உன் பிம்பம் என்னை அறியமுடியா துயரத்தில் ஆழ்த்துகிறது “என் ஆன்மாவின் பேச்சற்ற தனிமையில் கிடப்பதுதான் உன் ஊழா” என்ற குரலில்லா எண்ணம் என் அகத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது   பதிலாக வசீகரமான புன்னகையை நீ அளிக்கிறாய் நாணக்கேட்டில்… Read More புதிரான மௌனம்

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18

அஹமிருளல்லிருளாகிலந்தராய் நா மஹமஹமென்னறியாதிருன்னிடேணம் அறிவதினாலஹமந்தகாரமல்லெ ன்னறிவதினிங்கனெயார்க்குமோதிடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 18) அகமென்பது இருளல்ல இருளென்றால் நாம் குருடராய் நான் நான் என்பதுமறியாமல் இருந்திடுவோம் அறிவதனால் அகம் இருளில் இல்லை அறிந்த இதனை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17

அழலெழுமஞ்சிதளார்ன்னு ரண்டு தட்டாய் சுழலுமனாதிவிளக்கு தூக்கியாத்மா நிழலுருவாயெரியுன்னு நெய்யதோ முன் பழகிய வாஸன வர்த்தி வ்ருத்தியத்ரே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 17) ஐந்திதழ்களாய் இரண்டடுக்கில் எரியும் ஆதியில்லா சுழல்விளக்கென அகம் நிழலுருவாய் எரிய நெய்யாவதோ அனுபவங்கள் திரிகளாய் எண்ணமாற்றங்கள். தனியனின் அகம் குறித்த சித்திரம் ஒன்று இங்கு தீட்டப்படுகிறது. பொதுவாக பிரபஞ்சத்திற்கு அது பொருந்தக்கூடியதே. ஆக, இப்பாடலை பிரபஞ்ச அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம்; உளவியல் ரீதியாகவும் பொருள் கொள்ளலாம். ஒளியும் இருளும் முழு மெய்மையின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய் நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம் சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும் யதமியலும் யதிவர்யனாயிடேணம் அகன்று விரிந்த பெரும் பாலையில் ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி செவி நிறைக்க கண்கள் திறக்கும் எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும்.  அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான்.  ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது.  அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

திரிபுவன சீம கடந்நு திங்கிவீங்கும் திரிபுடி முடிஞ்ஞு தெளிஞ்ஞிடுன்ன தீபம் கபடயதிக்கு கரஸ்தமாகுவீலெ ன்னுபநிஷதுக்தி ரஹஸ்யமோர்த்திடேணம் மூவுலகெல்லை கடந்து பொங்கும் மும்மடி அறிவொடுங்கி ஒளிரும் தீபம் கபடமுனிக்கு கைவசமாகாதென்னும் உபநிடத மறையை மனதிலிருத்துவாய்.                                                              (ஆத்மோபதேச… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும்                                                                           (ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

வேண்டுதல்கள் – 9

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை நீ ஒரு மலர் வண்டெதுவும் முத்தமிடாத  மலர் நீ ஒரு பாடல் மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல் என் அகத்தை தூய்மையாக்கும் இறைகூறும் இரகசியம் நீ பேரின்பப் பரவசம் நல்கும் இன்னிசைப் பாடல் நீ நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை உன்னை என் கனவுகளில் காண்பதும் நிலைபேற்றின் இன்னிசையை என உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய வேறொன்றையும் நான் விழையவில்லை   கால்களை சேறாக்கிக் கொள்ளாமல் மண்ணில் நடக்கும் ரகசியத்தை… Read More வேண்டுதல்கள் – 9

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும்                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது.  ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார்.  உடலைப் பேணுதல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11