ஶ்ரீசக்ர தியானம் – 24
யம் ரம் லம் வம் அனங்கவேகினீ ஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ மீஞானத்தின் இறைவியே, அன்னையே, நீ யாரென்று எவராவது கேட்டால், எம்மை மகிழ்விப்பவள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கும் மேல், இறையோடு ஒன்றுகலக்க எம்மை தகுதிப்படுத்துபவள் என்று கூறலாம். எமது விழிப்புநிலையில், இனிய ஊக்கமளிக்கும் சொற்கள் கொண்டு எமதுள்ளத்தை மகிழ்விக்கிறாய். நீ படைக்கும் உலகின் இயல்அழகைக் கொண்டு சுவையூட்டுகிறாய். எனவே நீ ரம்யா. எம்மை மகிழ்விப்பவள். நாங்கள் உறங்குகையில் பெயர்களும் உருக்களும் கொண்ட உலகை மறைத்துக் கொள்கிறாய். அங்கே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 24