சௌந்தர்யலஹரீ – 2
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம் விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் வஹத்யேனம் ஶௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம் ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம் பாடல் – 2 உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன் அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல் அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு ஊழ்கத்திலிருக்கிறான் சிவன். ** இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின்… Read More சௌந்தர்யலஹரீ – 2