சௌந்தர்யலஹரீ – 12
த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் கவீந்த்ரா: கல்பந்தே கத*மபி விரிஞ்சிப்ரப்*ருதய: யதாலோகௌத்ஸுக்யாதமரலலனா யாந்தி மனஸா தபோபி*ர்துஷ்ப்ராபாமபி கிரிஶஸாயுஜ்யபதவீம் பாடல் – 12 பனிபடர்ந்த இமையவன் மகளே, உமையே, இணையிலா உன் எழிலை பிரம்மனும் பிருஹஸ்பதியும் போன்ற மாகவிகளாலும் பாடிவிட இயலாது பிரம்மனும் பிறரும் தம் படைப்புகளில் உன் அழகை கொண்டுவர கடும் முயற்சி செய்கின்றனர் உன் இணை இறையான சிவன் மட்டுமே காணக்கூடிய உன் எழிலை கண்டுவிட வேண்டுமென்ற ஒற்றை விழைவுடன் சிவனுடன் இணைவதற்கு கடுந்தவம் புரிகின்றனர்… Read More சௌந்தர்யலஹரீ – 12