சௌந்தர்யலஹரீ – 32
ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத* ரவி: ஶீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய: அமீ ஹ்ருல்லேகா*பி*ஸ்திஸ்ருபி* ரவஸானேஷு க*டிதா ப*ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் பாடல் – 32 அன்னையே, ஶிவ, ஶக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும் அதன்பின் ரவி, ஶீதகிரண, ஸ்மர, ஹம்ஸ, ஶக்ர என்பவையும் அவற்றைத் தொடர்ந்து பர, மாரஹர என்பவையும் ஹ்ரீம் எனும் மந்திரத்தோடு முடிவடைகையில் உன் பெயரின் எழுத்துக்கூறுகளாகின்றன. ** எல்லா உசாவல்களும், நினைவூட்டல்களும், மதிப்பீடுகளும், செயல்தீர்மானங்களும்,… Read More சௌந்தர்யலஹரீ – 32